

நமது இந்திய பாரம்பர்யத்தில்
ஆழமாக வேரூன்றியது கலை என்றால் மிகையல்ல.
அது போல நமது இந்தியர்களிடம் கலையார்வமும் அதிகம்
பலரும் பல ஊருக்கு பிரயாணங்கள் செல்லும்போது
சில அபூர்வமான பொருட்களை வாங்கி
தனது வீட்டில் அலங்கரிப்பது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் நண்பர் ஒருவர்
ஒரு கலைக்கூடத்துக்கு சென்ற போது
ஒரு சில புகைப்படங்களை நமக்காக அள்ளி வந்தார்.
அவற்றில் சில...

