புதன், 29 ஜூலை, 2009

தரங்கம்பாடி


ஒரு காலத்தில் கொடி கட்டிப்பறந்த ஊர்

இன்று எந்த சத்தமும் வேன்டாம் என்று அமைதியாக
சுற்றுலா பயணிகள் வந்தால் மட்டும் தனது பெருமையை சொல்ல..


என்ன ஒரு அமைதியான அழகான் கடற்கரை
இதையொட்டியுள்ள டேனிஷ் கோட்டை.




இதோ நீங்களும் கண்டுகளியுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக