புதன், 29 ஜூலை, 2009

பத்மனாதபுரம்










ஆசியாவிலே முழுக்க முழுக்க மரத்தால் ஆன
ஒரு அரன்மனை கட்டப்பட்டு இருப்பது இதுவே ஆகும்
இது கன்யாகுமரி மாவட்டம் தக்கலையின் அருகே அமைந்துள்ளது.
இன்றும் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அரன்மனை அருகே சென்றாலே மலையாள வாடை.
மன்னர் மார்த்தான்டவர்மா கட்டியதாம் இது.
அவசியம் நாம் அனைவரும் பார்க்கவேன்டிய ஒரு ஸ்தலம்.
இது போல ஒரு கொட்டாரம் இன்றும் பராமரிப்பது ஆச்சர்யமான ஒன்று.

தரங்கம்பாடி


ஒரு காலத்தில் கொடி கட்டிப்பறந்த ஊர்

இன்று எந்த சத்தமும் வேன்டாம் என்று அமைதியாக
சுற்றுலா பயணிகள் வந்தால் மட்டும் தனது பெருமையை சொல்ல..


என்ன ஒரு அமைதியான அழகான் கடற்கரை
இதையொட்டியுள்ள டேனிஷ் கோட்டை.




இதோ நீங்களும் கண்டுகளியுங்கள்

காவிரிபூம்பட்டினம்

புகார் கடற்கரை ஒரு பதிவு

நாம் நுழையும்போது நம்மை வரவேற்க..


அழகிய கடல் தீரம்


கண்ணகி சிலை


அன்றைய புகார் நகர கூட்டம்போல
இன்றும் விடுமுறை நாட்களில் மக்கள் அலைமோத..