சாத்தான்குளம் என்றாலே...
நமது நினைவில் வருவது
நமது நண்பர் ஆசிப் தான்.
சமீபத்தில் அந்த வழியாக சென்றபோது
நமது நண்பரின் ஞாபகத்திற்காக
பேருந்து நிலையத்தில் ஒரு பதிவு.
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010
கலைப்பொருட்கள்
நமது இந்திய பாரம்பர்யத்தில்
ஆழமாக வேரூன்றியது கலை என்றால் மிகையல்ல.
அது போல நமது இந்தியர்களிடம் கலையார்வமும் அதிகம்
பலரும் பல ஊருக்கு பிரயாணங்கள் செல்லும்போது
சில அபூர்வமான பொருட்களை வாங்கி
தனது வீட்டில் அலங்கரிப்பது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் நண்பர் ஒருவர்
ஒரு கலைக்கூடத்துக்கு சென்ற போது
ஒரு சில புகைப்படங்களை நமக்காக அள்ளி வந்தார்.
அவற்றில் சில...
வியாழன், 4 பிப்ரவரி, 2010
யாழ் இசைத்து பாடலாமா?
புன்னை மரச்சோலையிலே
பொன்னளிரும் மாலையிலே
என்னைவரச் சொல்லி
அவர் கன்னல்மொழி பகிர்ந்ததெல்லாம்
நினைவுதானொடி..சகியெ
கனவு தானோடி....
நெடுஞ்சாலை பயணத்தில்
ஒரு அழகான ஏரியை பார்த்த
நமது கண்களின் சுவையை தான் இங்கே ரசிக்கிறீர்கள்.
அதுவும் இது நீர் நிலைகள் நிறைந்து இருக்கும் மாதம்
அழகுக்கு சொல்லவா வேனும்...
அதை விட்டு அகல மனமே இல்லை..
வீரானம் ஏரிக்கு வேட்டைக்கு சென்றபோது
மணிமேகலை யாழ் இசைத்து பாடிய பாடல்
ஞாபகம் வருதா?!!!
என்ன அழகான ஏரி
இதை கொடுத்த இறைவனுக்கே நன்றிகள்!!
திங்கள், 1 பிப்ரவரி, 2010
அழகான சாலைகள்
அன்று பெய்த மழை
தாராசுரம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)