இயற்கை வளத்தை நாம் கொஞ்சம் ரசிப்போமா?
ஊட்டியின் இயற்கை அழகை பாலுமகேந்திரா மட்டும்தான் படமாக்குவாரோ?
ஏய் மக்கா? பாரு இந்த படங்களை....
எப்படி கீது?
மெய்யாலுமே நல்லா இருக்கா?
நாமும் கேமராவை உங்களுக்காக சுத்திச் சுத்தி எடுத்த
அசத்தலான கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள்
உண்மையில் இயற்கையை ரசிக்க..
மனம் விட்டு நிம்மதியாக வாழ
மன அமைதிக்கு நாம் சற்றே ஓய்வு எடுக்க..
நீலகிரி இறைவன் தந்த வரப்பிரசாதம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக