வியாழன், 11 ஜூன், 2009

இயற்கை அழகி..!


என்னப்பா இதற்கே அசந்தா எப்படி?
அடுத்தது பார்க்க வேன்டாமா?





எங்கே கண்கள் சோம்பலாக இருந்தது போக
இப்போ எப்படி இருக்கு?
ஆமா ஏதோ கண்ல எரிச்சல் என்றாயே எப்படி இருக்கு?




சரி உனக்கும் நேரம் கிடைக்கும் போது
வீன் அலைச்சல் இல்லாமல்
ஒரு வாரம் இல்லை 4 நாள் ஓய்வு எடு
மச்சான் வாழ்க்கையில் ஓய்வும் வேனும்


அப்போதான் நாம் அடுத்த திட்டத்திற்கு
நமது மனமும் உடலும் தயாராகும்...
ஹா..ஹா... வாழ்க வளமுடன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக