அள்ளி தந்த பூமி அன்னையல்லவா..
சொல்லி தந்த வானம் தந்தையல்லவா..
திங்கள், 1 பிப்ரவரி, 2010
தாராசுரம்
தஞ்சையை ஆண்ட சோழ மண்ணர்களின் தடங்களில் முக்கியமானது அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள். அன்றைய காலத்தில் சோழ தேசத்தின் தலை நகராகிய பழையாறையில் கட்டப்பட்ட கோவில் ஒன்றை சமீபத்தில் பார்த்த போது அதன் பதிவுகள் இதோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக