திங்கள், 1 பிப்ரவரி, 2010

அன்று பெய்த மழை



கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
இதோ கலா ரசிகனின் பதிவுகள்
உலகில் இறைவன் தருபவைகளை
ரசிப்பவர்கள் ஏராளம்..
அந்த வகையில் ஒரு ரசனை தான் மழை..
அடாத மழையில் விடாமல் நாம் செய்த பதிவுகள்..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக