சனி, 17 அக்டோபர், 2009

வேலி என்கிற முத்துச்சிப்பி பூங்கா



மலை நாட்டிலே
அழகிய குளிர்ச்சியான ரம்மியமான சூழலில்
கடலும் காயலும் கை குலுக்க
அந்த அழகுக்கு அழகூட்ட தென்னந்தோப்புகள்




மிதக்கும் உணவகம்
இதில் உல்லாச பயணிகளின்
உற்சாகத்திற்கு படகு சவாரிகள்
இடையில் ஓடும் காயலை கடக்க
ஒரு அழகான மரத்தாலான மிதவை பாலம்
கலையுட நிலையம் என்றால் மிகையல்ல..



இங்கே இளனீரிலே
எலுமிச்சை கலந்து கிடைக்கிறது
பருகிப்பாருங்கள்..
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக