புதன், 29 ஜூலை, 2009

பத்மனாதபுரம்










ஆசியாவிலே முழுக்க முழுக்க மரத்தால் ஆன
ஒரு அரன்மனை கட்டப்பட்டு இருப்பது இதுவே ஆகும்
இது கன்யாகுமரி மாவட்டம் தக்கலையின் அருகே அமைந்துள்ளது.
இன்றும் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அரன்மனை அருகே சென்றாலே மலையாள வாடை.
மன்னர் மார்த்தான்டவர்மா கட்டியதாம் இது.
அவசியம் நாம் அனைவரும் பார்க்கவேன்டிய ஒரு ஸ்தலம்.
இது போல ஒரு கொட்டாரம் இன்றும் பராமரிப்பது ஆச்சர்யமான ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக