வியாழன், 4 பிப்ரவரி, 2010

யாழ் இசைத்து பாடலாமா?


புன்னை மரச்சோலையிலே
பொன்னளிரும் மாலையிலே
என்னைவரச் சொல்லி
அவர் கன்னல்மொழி பகிர்ந்ததெல்லாம்
நினைவுதானொடி..சகியெ
கனவு தானோடி....



நெடுஞ்சாலை பயணத்தில்
ஒரு அழகான ஏரியை பார்த்த
நமது கண்களின் சுவையை தான் இங்கே ரசிக்கிறீர்கள்.

அதுவும் இது நீர் நிலைகள் நிறைந்து இருக்கும் மாதம்
அழகுக்கு சொல்லவா வேனும்...
அதை விட்டு அகல மனமே இல்லை..




வீரானம் ஏரிக்கு வேட்டைக்கு சென்றபோது
மணிமேகலை யாழ் இசைத்து பாடிய பாடல்
ஞாபகம் வருதா?!!!

என்ன அழகான ஏரி
இதை கொடுத்த இறைவனுக்கே நன்றிகள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக