வெள்ளி, 11 செப்டம்பர், 2009

காவேரிமங்கை



வேற ஒன்னும் இல்லைங்க!
சமீபத்தில் காவிரி நதி
தனது அழகிய கூந்தலை அவிழ்த்து
தண்ணீரில் நனைத்தபடி ஆனந்த குளியல் போடும்
'பவானி'க்கு போயிருந்தேன்.





அதைத்தான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
இங்கே 'கூடுதுறை பவானி' என்ற ஆறுகள் சங்கமிக்கும் இடம் இருக்கிறது.
அங்கே ஆடி 18ம் பெருக்கு ரொம்ப விமர்சையாக நடக்குமாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக