அள்ளி தந்த பூமி அன்னையல்லவா..
சொல்லி தந்த வானம் தந்தையல்லவா..
திங்கள், 18 மே, 2009
கண்களின் சுவையான பதிவுகள்
கண்களின் சுவையான பதிவுகள்
இதோ உங்களுக்காக சில வழியோர காட்சிகள்
தஞ்சை மாவட்டம் மதுக்கூரில்
பள்ளியில் அமைந்துள்ள மனோரா
என்ன ஒரு அழகான கட்டிட கலை
பார்த்து பார்த்து பிரமித்தேன்
இது கட்டி முடித்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக