அன்பானவர்களே!
இனைய தமிழ் உலகில் பல பெயர்களில் வந்து
தாங்கள் அனைவரும் வந்து கலக்கும்போது
நாம் மட்டும் ஏன் வரக்கூடாது?
சும்மா ஏன் அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கவேன்டும்?
என சிந்தனையில், இனி வரும் காலங்கள் உங்களுடன்
இனையம் வழியே உறவாட உங்களுக்கு பிடித்தமான்
நலம் நலமறிய என்ற பெயரில் புதியதாக துவங்கி உலா வர இருக்கிறேன். இனிவரும் காலங்கள் நல்ல சிந்தனைகளுடன் நமது எண்ணங்கள் பகிர்ந்து கொண்டு நாம் இங்கே உறவாடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக