ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

வருடங்கள் 3 ஆகியது

அன்பான இனைய உறவுகளே!

என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?
எல்லோரும் வலைத்தளத்தில் எழுதத்தொடங்க
நாமும் ஏன் எழுதக்கூடாது என
எனது நண்பர் ஒருவரின் விருப்பத்தில்
தொடங்கப்பட்டது தான் இந்த வலைப்பதிவு.

இதை எத்தனை பேர் படிக்கிறார்கள் எனத்தெரியாது.
ஆனால் மக்கள் வந்து செல்கிறார்கள் என்பது மட்டும் தெரியும்.

முன்பு போல அடிக்கடி வலைத்தளத்தில்
கட்டுரைகள் இல்லையே?
என கேட்பது தெரிகிறது..
ஆனால், நேரம் கிடைக்கும் போது
இனி தொடர்ந்து எழுதுவேன்
எல்லா புகழும் இறைவனுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக