செவ்வாய், 8 மார்ச், 2011

மகளிர் நாள்

இன்றைய உலகில் தினங்களுக்கா பஞ்சம்
மேலை நாட்டு கலாச்சாரத்தில் மூழ்கி
அதற்கு தப்பாமல் எல்லா நாடுகளுமே
அதை கொண்டாடி வருகின்றன..

அந்த வகையில் இன்றைய தினமான
நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய வகையில்
ஏதாவது ஒரு பெண் / தோழி
இல்லாமல் இருக்க மாட்டார்கள்..

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு
எனது அலுவலத்தில் புதியதாக ஒரு பெண் வேலைக்கு சேர்க்கப்பட்டாள்.
வந்த இரண்டு மாதங்களில்
கணினியின் முன் அமர்ந்து
கணினியை பார்த்தவாறு வேலை
செய்து கொண்டு இருந்தாள்.
அது இன்று போல
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்தாலும்
அந்த அளவுக்கு நமக்கெல்லாம் தெரியாத நாட்கள்..
பின்னர் நாம் அவளிடம் பழகி நல்ல ஒரு நட்பாகி
அவள் என்ன படித்து இருக்கிறாள்,
என்ன வேலை செய்கிறாள்
என தெரிந்த பின் தான்
அந்த தோழியின் திறமைக்கு
நாம் மரியாதை மனதோடு
தெரிவிக்க ஆரம்பித்தோம்.
அவள் படித்து இருந்தது.. computer programmer
அதில் web developer
இனையதளம் வடிவமைத்து
அதை துணிகரமாக வெளியிடுவது...
அந்த நுட்பமான அறிவு தான் brilliance...
நம்மிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி
நம்மையும் படிக்க வைத்தது..
அதன் பின் இனையதளங்களில் இனைந்து
நாமும் பணியாற்றினோம்..
ஏராளனமான கட்டுரைகள் எழுதினோம்.

இன்று மகளிர் தினத்தில்
யாரை என யோசித்தபோது
எனது மனதில் தோன்றியது
அந்த தோழியின் தாக்கம் தாம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக